பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம் ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது- ரணில்

Posted by - May 15, 2021
பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம் ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க…
Read More

தடுப்பூசி செலுத்தப்படாவிடின் தொடருந்துகள் இயங்காது!

Posted by - May 15, 2021
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்காவிடின், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடருந்து…
Read More

புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது உறுதியாக தெரியாதநிலை

Posted by - May 15, 2021
புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது இன்னமும உறுதியாக தெரியாததால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 253 பேர் கைது!

Posted by - May 15, 2021
கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை…
Read More

பிளக் பங்கஸ் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் – ரணில்

Posted by - May 15, 2021
தற்போது இந்தியாவில் பரவி வரும் பிளக் பங்கஸ் தொற்று மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய் பிரசவத்தின் போது மரணம்!

Posted by - May 15, 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளான பெண் ஒருவர் பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக குருணாகலை வைத்தியசாலை செய்திகள்…
Read More

சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளில் பொதுபல சேனா தொடர்ந்தும் ஈடுபடுகின்றது – அமெரிக்கா

Posted by - May 14, 2021
சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்களின் மேலாதிக்கத்தை பரப்பும் நடவடிக்கைகளில் பொதுபல சேனா தொடர்ந்தும் ஈடுபடுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Read More

தென்னிலங்கையில் தொடரும் அனர்த்தம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - May 14, 2021
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த மற்றும் பாளிந்தநுவர பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு. பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரம்…
Read More

அடுத்த வாரத்தில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்தில் இலங்கை

Posted by - May 14, 2021
கோவிட் வைரஸ் தொற்றின் மிக மேசாமான கட்டத்தை எட்டிய நாடாக இலங்கை “சிவப்பு பட்டியலில்” சேர்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More