கொரோனா தொற்றாளர்களுக்கு இனிமேல் வீடுகளிலேயே சிகிச்சை

Posted by - May 15, 2021
tharபிசிஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே…
Read More

இன்று இதுவரையில் 2,371 பேருக்கு கொரோனா

Posted by - May 15, 2021
இலங்கையில் மேலும் 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி…
Read More

பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி

Posted by - May 15, 2021
புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள்…
Read More

வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும்-கீர்த்தி லால் துடுவகே

Posted by - May 15, 2021
அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று…
Read More

இலங்கையில் மேலும் 1,786 பேருக்கு கொரோனா

Posted by - May 15, 2021
இலங்கையில் மேலும் 1,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

துறைமுக நகரை பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொடுக்க கூடியதொன்றாக மாற்றுதல்! -ரணில் – மங்கள ஆலோசனை

Posted by - May 15, 2021
துறைமுக நகர் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர…
Read More

வீடுகளில் கோவிட் தொற்றால் இறக்கும் நபர்கள் இரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றனர்

Posted by - May 15, 2021
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான பின்தங்கிய கிராம பிரதேசங்களில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி விடுகளில் இறக்கும் நபர்களின் உடல்கள்…
Read More

முடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசாங்கத்தால் நிவாரணப் பொதி!

Posted by - May 15, 2021
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய…
Read More

சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

Posted by - May 15, 2021
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு…
Read More

அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்

Posted by - May 15, 2021
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான கனேடிய தூதுவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
Read More