”பணிப்புறக்கணிப்பு இல்லை”- ரயில் சாரதிகள் சங்கம்

Posted by - May 17, 2021
எந்த வகையிலும் ரயில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என, ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.…
Read More

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 26,697 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசி

Posted by - May 17, 2021
நாட்டில் நேற்றைய தினத்தில் (16) மாத்திரம் 26,697 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார…
Read More

இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 275 பேருக்கு தொற்று – மேலும் 21 உயிரிழப்புகள் பதிவு!

Posted by - May 17, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால்…
Read More

கொரோனா தடுப்பூசியை வழங்குவதில் பௌத்த மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

Posted by - May 17, 2021
பௌத்த மதகுருமார் மத மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்களிற் கான விசேட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்க வேண்டும்…
Read More

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது – சவேந்திரசில்வா.

Posted by - May 17, 2021
நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும்; அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என எச்சரித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா அவசியமான…
Read More

பொருட்களின் விலையை அதிகரிக்க இடமளிக்கப்பட மாட்டாது

Posted by - May 17, 2021
பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை எந்தவிதமான தட்டுப்பாடும் இன்றி விநியோகிக்கும் பொறிமுறைக்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு கிடைப்பதாக வர்த்தகத்துறை…
Read More

நாளை தொடக்கம் விசேட ரயில் சேவை

Posted by - May 16, 2021
நாளை (17) தொடக்கம் அத்தியாவசிய பணிக்காக செல்லும் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த ரயில்களில் தொழிலுக்கு…
Read More

இன்று இதுவரையில் 2,212 பேருக்கு கொரோனா!

Posted by - May 16, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 480 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள…
Read More

ரிஷாத் மற்றும் பிரேமலாலுக்கு பாராளுமன்றம் வர அனுமதி

Posted by - May 16, 2021
பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சபாநாயகர் அனுமதி…
Read More