நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்

Posted by - May 22, 2021
பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல…
Read More

இரண்டு வார முடக்கம் அவசியம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - May 22, 2021
இதுவரை செயற்படுத்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போதுமானதாக அமையவில்லை இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள்…
Read More

முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி கைது

Posted by - May 22, 2021
முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கடலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிக்கு குழு ஒன்று அனுப்பி வைப்பு

Posted by - May 22, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் கடற்சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குழு ஒன்று
Read More

வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்த ஐவர் கைது

Posted by - May 21, 2021
வவுனியாவில் இன்று இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது ஐவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21)…
Read More

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 உர மூட்டைகள் மீட்பு

Posted by - May 21, 2021
அநுராதபுரம் இராஜாங்கனை யாய – 5 பகுதியின் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 உர மூட்டைகள், நேற்று…
Read More

எவன்காட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8 பேர் விடுதலை

Posted by - May 21, 2021
எவன்காட்  நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8பேரையும் நிரபராதிபதிகளாக கருதி, கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் விடுதலை…
Read More

நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது!

Posted by - May 21, 2021
நாட்டில் இன்று இதுவரை மூவாயிரத்து 538 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல்…
Read More

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும் முன்னர் நிறுவனத்தை ஆரம்பித்துள்ள அமைச்சரின் புதல்வர்

Posted by - May 21, 2021
ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் புதல்வர் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் துறைமுக…
Read More

இரண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்

Posted by - May 21, 2021
இலங்கையிலுள்ள கொரோனா தொற்றினால் தற்போது சிறுவர்கள் கடும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Read More