புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

Posted by - June 2, 2021
புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை…
Read More

மத்திய வங்கி உரிமம் பெற்ற வங்கிகளிடம் கோரிக்கை

Posted by - June 2, 2021
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய…
Read More

ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை

Posted by - June 2, 2021
கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாவதாக பொலிஸ்…
Read More

பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு உதவி பெற அமைச்சரவை அனுமதி!

Posted by - June 2, 2021
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவிடம் உதவி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Read More

இன்று முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கம் நடவடிக்கை !

Posted by - June 2, 2021
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 5,000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. பயணக்கட்டுப்பாடுகள்…
Read More

‘ஸ்புட்னிக் வீ ஒரு டோஸ் வைத்திய நிபுணர்களின் முடிவு’

Posted by - June 2, 2021
ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான தீர்மானம், விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவால்…
Read More

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்க விசேட வழிமுறை அறிமுகம்!

Posted by - June 2, 2021
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன…
Read More

இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

Posted by - June 2, 2021
இலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த…
Read More

எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு!

Posted by - June 2, 2021
தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படையின் 9 சுழியோடிகளை…
Read More

இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை (Dose) அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது-ராஜித சேனாரட்ன

Posted by - June 2, 2021
இலங்கையில் தடுப்பூசி மருந்தளவை (Dose) அரசியல்வாதிகள் நிர்ணயிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.…
Read More