“பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டம்…..

Posted by - June 12, 2021
கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின்…
Read More

பேக்கரி உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்படும்

Posted by - June 12, 2021
எரிபொருளின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அ​கில இலங்கை பேக்கரி…
Read More

ஜனநாயக ரீதியாக நாட்டை ஆள முடியாதா – சஜித்

Posted by - June 12, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தைத் கடுமையாக சாடியுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தப்பட்ட…
Read More

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு பெண்ணொருவர் முதன்முறையாக நியமனம்!

Posted by - June 12, 2021
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு பெண் ஒருவர் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

அத்தியாவசிய உணவு பொருள் கையிருப்பை உறுதிபடுத்த கோரும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Posted by - June 12, 2021
அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்க…
Read More

பறவைகளுக்கான மருந்து பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

Posted by - June 12, 2021
குவைட்டில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பறவைகளுக்கான மருந்து பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிருக…
Read More

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 22 பேருக்கு மீண்டும் அறிகுறி …!

Posted by - June 12, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நோய் அறிகுறிகள் காட்டிய 22 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனோபோர்ம் தடுப்பூசியை…
Read More

தடுப்பூசி திட்டத்தில் முறைகேடு தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும்-GMOA

Posted by - June 12, 2021
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் காணப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,027 பேர் கைது

Posted by - June 12, 2021
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 1,027 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்…
Read More

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது-மஹிந்த அமரவீர

Posted by - June 12, 2021
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் கொவிட் 19 தொற்றின் காரணமாக அல்லது வேறு காரணங்களினால் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது…
Read More