அத்தியாவசிய உணவு பொருள் கையிருப்பை உறுதிபடுத்த கோரும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

270 0

அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்க அறிவுறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.