மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்!

Posted by - June 13, 2021
கம்பஹா மாவட்டத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீதி திட்ட மீளாய்வின் பின் நிர்மாணப் பணிகள்…
Read More

இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் கிடைத்திருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை –அசேல குணவர்தன

Posted by - June 13, 2021
இலங்கையில் இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்…
Read More

பேருந்துக்காக காத்திருந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

Posted by - June 13, 2021
மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Read More

நாட்டை மீண்டும் திறக்கும் முடிவு மக்களின் செயற்பாடுகளால் மாற்றப்பட்டது- ராணுவ தளபதி

Posted by - June 13, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ…
Read More

பாராளுமன்றத்தில் எதிரணியின் முன்வரிசையில் ரணிலுக்கு ஆசனம் ஒதுக்கீடு!

Posted by - June 13, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்…
Read More

மிரிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மீட்பு!

Posted by - June 13, 2021
வெலிகம – மிரிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சுமார் 200 கிலோ கிராம்  ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று…
Read More

மத்திய வங்கியின் எச்சரிக்கைக்குப் பின்னரே அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது – அஜித்

Posted by - June 13, 2021
நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்…
Read More

கொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்

Posted by - June 13, 2021
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் பலி!

Posted by - June 13, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில்…
Read More