நாட்டில் மேலும் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - June 20, 2021
நாட்டில் மேலும் 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட்…
Read More

வத்தளை ஹேகித்தையில் 128 பேருக்கு கொரோனா

Posted by - June 20, 2021
வத்தளை, ஹேகித்த பிரதேசத்திலுள்ள பாரிய இரும்பு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 128 பேருக்கு ​கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
Read More

குருணாகல் மாநகர சபையில் கொவிட் கொத்தணி

Posted by - June 20, 2021
குருணாகல் மாநகர சபையின் ஊழியர்கள் சிலருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 147 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட…
Read More

ஆளில்லா விமானம் மூலமான கண்காணிப்பில் 12 பேர் கைது

Posted by - June 20, 2021
கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 12…
Read More

முட்டையின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Posted by - June 20, 2021
முட்டை உற்பத்தி செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள தடைகளால் வெகு விரைவில் முட்டை விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை…
Read More

செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கான எச்சரிக்கை!

Posted by - June 20, 2021
வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கொவிட் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Read More

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 24 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted by - June 20, 2021
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் மோசடிகளுக்கு தொடர்புடைய 24 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர்…
Read More

சம்பந்தனை மீண்டும் தொடர்பு கொண்ட ஜனாதிபதி தரப்பு: காரணம் என்ன..?

Posted by - June 20, 2021
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு இருதரப்புச் சந்திப்புக்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
Read More

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தவறியோருக்கான அறிவிப்பு!

Posted by - June 20, 2021
பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,082 பேர் கைது

Posted by - June 20, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,082 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில்…
Read More