உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் பொலித்தீன்களுக்கும் தடை!

Posted by - June 22, 2021
உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தீன்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர திகாரிகளுக்கு…
Read More

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது: ரொஷான் ரணசிங்க

Posted by - June 22, 2021
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தற்போது கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தமிழ்…
Read More

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

Posted by - June 22, 2021
வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ;சபாநாயகரிடம் இன்று (22.06.2021) கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
Read More

ரணிலின் பாராளுமன்ற வருகை எதிர்க்கட்சிக்கு பெரும் சக்தியாக அமையும் – கித்சிறி மஞ்சநாயக்க

Posted by - June 22, 2021
ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகையின் மூலம் எதிர்க்கட்சிக்கே பெரும் சக்தியாக அமையும். மூழ்கிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தில் அவர் கால் வைக்கமாட்டார் என…
Read More

கொலன்னாவையின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது- சுகாதார அதிகாரிகள்

Posted by - June 22, 2021
கொலன்னாவையின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஸ்ரீஆனந்தராம வீதி இனறு…
Read More

உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இன்று கையளிப்பு

Posted by - June 22, 2021
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரும் அவநம்பிக்கை பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள்…
Read More

நாட்டில் அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம்

Posted by - June 22, 2021
நாட்டில் அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் பத்து நாட்களில் தெமட்டகொட – அராமய…
Read More

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட தடுப்பூசிகள் கப்பலில் ஏற்றப்பட்டன

Posted by - June 22, 2021
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 25…
Read More

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

Posted by - June 22, 2021
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடலொன்று நேற்று (21) இடம்பெற்றது.…
Read More