சிறிலங்கா கொலன்னாவையின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது- சுகாதார அதிகாரிகள் Posted on June 22, 2021 at 06:07 by தென்னவள் 249 0 கொலன்னாவையின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஸ்ரீஆனந்தராம வீதி இனறு காலை ஆறு மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.