சிறைச்சாலை கைதி ஒருவர் உண்ணாவிரதம்

Posted by - June 26, 2021
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளின் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கு ஆதரவு…
Read More

களனி கங்கையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - June 26, 2021
கொழும்பு – நவகமுவ பகுதியில் களனி கங்கையில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த…
Read More

பசறை சுகாதார பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா!

Posted by - June 26, 2021
பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – என பிரதேச…
Read More

கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பேராதனையில் பலி!

Posted by - June 26, 2021
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் சம்பவமொன்று பேராதனை, முருதலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 72…
Read More

மக்கள் எதிர்பார்த்த விதமாக ஜனாதிபதியின் உரை அமையவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - June 26, 2021
நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பாக விமர்சிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (26) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு…
Read More

புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி கண்டுபிடிப்பு

Posted by - June 26, 2021
தங்கல்ல, நாகுலுகமுவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான தோட்டாக்கள்…
Read More

தொற்றாளர்கள் அதிகரித்தால் மீண்டும் பயணக் கட்டுப்பாடு! – இராணுவத் தளபதி

Posted by - June 26, 2021
நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.…
Read More

சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த 12 மீனவர்கள் கைது!

Posted by - June 26, 2021
சட்டவிரோதமாக சீசெல்ஸ் கடற் பரப்பிற்குள் நுழைந்த 12 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 படகுகளின் ஊடாக இவ்வாறு குறித்த…
Read More

நாட்டில் 60 சத வீதமானோருக்கு தடுப்பூசி

Posted by - June 26, 2021
நாட்டில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம்…
Read More

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - June 26, 2021
இலங்கையில் இன்னும் ஒரு மாதத்திற்கு மாத்திரமே நுகர்வோருக்கு அரிசி கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல…
Read More