சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

Posted by - June 28, 2021
மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

தமிழர்களை ஒருபோதும் ஏமாற்றாதாம் கோட்டாபய அரசு! – தினேஷ் குணவர்தன

Posted by - June 28, 2021
கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது. கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது. தமிழ்…
Read More

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம்

Posted by - June 28, 2021
தங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்காவிட்டால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 428 பேர் கைது!

Posted by - June 28, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 428 பேர் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27)…
Read More

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலை அதிகரிக்கப்படுமா?

Posted by - June 28, 2021
பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலையை அதிகரிக்க இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என…
Read More

சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

Posted by - June 28, 2021
மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட…
Read More

வானிலை அறிவித்தல்கள்!

Posted by - June 28, 2021
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
Read More

குருநாகலில் 4 கைதிகள் தப்பியோட்டம்!

Posted by - June 27, 2021
குருநாகல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூடம் ஒன்றில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இதனைத்…
Read More

ஆயுதங்களுடன் ஐவர் கைது!

Posted by - June 27, 2021
இரத்தினபுரி, அங்குலான மற்றும் கல்கமுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை தம்வசம் வைத்திருந்தக்…
Read More

இரட்டை குடியுரிமையுடையவர்கள் பாராளுமன்றம் வர இயலாது

Posted by - June 27, 2021
இரட்டை குடியுரிமையினை உடையவர்கள் அரச நிர்வாகத்தில் உயர் பதவி வகிப்பதற்கும், பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கும் புதிய அரசியலமைப்பின் ;…
Read More