ஜுலை 1 ஆம் – ஜுலை 13 ஆம் திகதி வரை பயணிகள் இடைநிறுத்தம்

Posted by - June 29, 2021
மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரெய்ன் மற்றும் குவைட் ஆகிய நாடுகளைச்…
Read More

ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில்

Posted by - June 29, 2021
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டனையயை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில்  அனுபவித்து வரும், கம்பஹா மாவட்ட…
Read More

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted by - June 29, 2021
eroமட்டக்குளிய பகுதியில் வைத்து ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடம் இருந்து 10 மில்லியன் ரூபா…
Read More

அஸ்ட்ரா செனகா தடுப்பூசி பெற்றுகொண்டோருக்கான அறிவிப்பு

Posted by - June 29, 2021
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாம் செலுத்துகையாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இராஜாங்க…
Read More

எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்புகின்றன – காமினி லொக்குகே

Posted by - June 29, 2021
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசாங்கத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருவதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொது…
Read More

முகநூல் கடத்தல் சம்பவம்-கைதான மூவரும் நீதிமன்றில் முன்னிலை

Posted by - June 29, 2021
கண்டி – பலகொல்ல, அம்பிட்டிய பகுதியில் முகப்புத்தகம் பதிவு ஒன்று தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேரை கடத்திச்…
Read More

சமூகத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய ஆபத்து – உபுல்ரோகண

Posted by - June 29, 2021
சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபம் காரணமாக சமூகத்தில் கொரோனாநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்…
Read More

5 மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - June 29, 2021
நாட்டில் மேலும் சில மாவட்டங்களுக்குட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று(29) அதிகாலை 6…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 455 பேர் கைது!

Posted by - June 29, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 455 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…
Read More

சீனர்கள் நாட்டுக்குள் நுழையும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது – பொன்சேகா

Posted by - June 28, 2021
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்பு கட்டமைப்புக்களின் பதவிகளில்…
Read More