மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்!

Posted by - July 5, 2021
இராணுவ வைத்திய குழுக்களின் நடவடிக்கையில், இராணுவ வைத்தியசாலை உட்பட மேலும் சில மையங்களில் இன்று முதல் தடுப்பூசி ஏற்றம் இடம்பெறவுள்ளது.…
Read More

காவல் நிலையங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Posted by - July 5, 2021
இலங்கை காவல் நிலையங்களில் இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக்…
Read More

மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Posted by - July 5, 2021
“இந்தியாவில் புதிய வைரஸ் திரிபு கண்டறியப்பட்டு சில மாதங்களின் பின்னரே அங்கு பெரும் அவலநிலை ஏற்பட்டது. அதேபோன்று இலங்கையிலும் புதிய…
Read More

சிறுமி விற்பனை தொடர்பில் மாலைத்தீவு பிரஜை உள்ளிட்ட நால்வர் கைது!

Posted by - July 5, 2021
கல்கிஸையில் 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர்…
Read More

உடன் அமுலாகும் வகையில் களுத்துறையில் மற்றுமொரு பகுதி முடக்கம்!

Posted by - July 5, 2021
இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் மற்றுமொரு பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டம்…
Read More

பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்,மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை -சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Posted by - July 5, 2021
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார…
Read More

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 339 பேர் கைது!

Posted by - July 5, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுள் 54 பேர் குளியாப்பிட்டி…
Read More

நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் பணிபகிஷ்கரிப்பு!

Posted by - July 5, 2021
நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (05) காலை 8 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதனால்…
Read More

மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வேண்டும்! – கல்வி அமைச்சு

Posted by - July 5, 2021
நாட்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி செலுத்துவதற்கு கிட்டத்தட்ட…
Read More

பஸிலால் நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது-சுதந்திரக் கட்சி

Posted by - July 5, 2021
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதாலோ, அமைச்சரவையை மறுசீரமைப்பதன் ஊடாகவே இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதுள்ள சிஸ்டத்தில் மாற்றம்…
Read More