கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை-வைத்தியர் ஹேமந்த ஹேரத்

Posted by - August 19, 2021
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…
Read More

நாட்டில் கொரோனாவால் 170 பேர் பலி!

Posted by - August 18, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 170 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

அமெரிக்க தூதரகத்தில் சுமந்திரன், ஜி.எல்.பீரிஸ் கதைத்தது என்ன?

Posted by - August 18, 2021
ஒரே நேரத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுடன் இணைந்து காரியத்தை ஆற்றி வருகின்றமை இலங்கையின் ஓர் இராஜதந்திர நகர்வு என…
Read More

ஹோமாகம வைத்தியசாலையில் 7 வைத்தியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா!

Posted by - August 18, 2021
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 7 வைத்தியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்…
Read More

குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் கொரோனாவால் மரணம்!

Posted by - August 18, 2021
குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை…
Read More

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு – இன்று முதல் மூடப்படும் இடங்கள்!

Posted by - August 18, 2021
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன. இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 வரை அமலில்…
Read More

அதிர்ஷ்ட இலாப போலி சீட்டுகளை அச்சிட்டவர் சிக்கினார்!

Posted by - August 18, 2021
தேசிய லொத்தர் சபையால் வெளியிடப்படும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களைப் போன்று 11 போலி சீட்டுகளை சட்டவிரோதமாக அச்சிட்ட ஒருவரைப் பலாங்கொடை…
Read More

அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி!

Posted by - August 18, 2021
6,000 மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர…
Read More