பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு; சுமார் 20 களஞ்சியசாலைகளுக்கு சீல் வைப்பு

Posted by - August 27, 2021
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர்…
Read More

கொரோனா மரண எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை – அசேல குணவர்தன

Posted by - August 27, 2021
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. உண்மைத் தகவல்களையே ஊடகங்களுக்கு வழங்குகின்றோம் என சுகாதார சேவைகள்…
Read More

நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசி!

Posted by - August 27, 2021
நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…
Read More

ஆசிரியர் சங்கம் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்!

Posted by - August 27, 2021
ஆசிரியர்கள்- அதிபர்கள் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமானதாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்…
Read More

முடக்கல் நிலை திங்கட்கிழமை நீக்கப்பட்டால் கொரோனா உயிரிழப்புகள் 16,700 ஆக அதிகரிக்கும்- ஆய்வில் தெரிவிப்பு

Posted by - August 27, 2021
இலங்கையில் முடக்கல் நிலை நீக்கப்பட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கிசிச்சை பெறுகின்றனர்

Posted by - August 27, 2021
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜயசூரிய…
Read More

பிணக்குகளுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை!

Posted by - August 27, 2021
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற தொழில் பிணக்குகளுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள்…
Read More

ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்படாது

Posted by - August 27, 2021
தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…
Read More

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Posted by - August 27, 2021
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தரம் மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…
Read More

கொரோனா தொற்றாளர்களுக்கான மருத்துவ அறிவுறுத்தல்!

Posted by - August 27, 2021
கொவிட் நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் இன்றி, எந்தவித நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளையும் கொடுக்க வேண்டாமென மருந்தியல் பேராசிரியர் வைத்தியர்…
Read More