பதுளை வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக 120 பேருக்குக் கொரோனா!

Posted by - August 27, 2021
பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளடங்கலாக நிர்வாகப் பிரிவில் 120 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின்…
Read More

நாட்டில் மேலும் 3,812 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 27, 2021
நாட்டில் மேலும் 3,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

பூரண குணமடைந்த அஜித் ரோஹண இன்று வீடு திரும்புகிறார்

Posted by - August 27, 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி…
Read More

டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!

Posted by - August 27, 2021
டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…
Read More

மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் முடக்கம் பயனளிக்காது- சுதர்ஷனி

Posted by - August 27, 2021
மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

Posted by - August 27, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.…
Read More

ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம்-தயாசிறி

Posted by - August 27, 2021
ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.…
Read More

சீனாவிடமிருந்து மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகள்!

Posted by - August 27, 2021
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள்…
Read More

பிராணவாயுவை சேமித்து வைக்க வேண்டாம் என கோரிக்கை!

Posted by - August 27, 2021
பொதுமக்கள் அநாவசியமாக ஒட்சிசனை சேமித்து வைப்பது ஒரு தவறான நடவடிக்கை என்று ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜி.விஜேசூரிய…
Read More