தொற்று பாதிப்பு 2 வாரங்களில் குறையும்; புதிய தகவல்

Posted by - August 31, 2021
கொரோனா  வைரஸ் தொற்று பரவல் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள், எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

அசாத் சாலிக்கு மீண்டும் விளக்கமறியல்!

Posted by - August 31, 2021
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 14 ஆம் திகதிவரை…
Read More

வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வருக்கு மீள விளக்கமறியல்!

Posted by - August 31, 2021
ஆர்ப்பாட்டத்தின்போது, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த…
Read More

போலி நாணயத்தாள்களுடன் மூவர் வசமாக சிக்கினார்கள்!

Posted by - August 31, 2021
போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் மூவர் சீதுவ, லியனகேமுல்ல, வீரகுல அங்கம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று விசேட காவற்துறை…
Read More

கிணற்றில் விழுந்த யானைக் குட்டி மீட்பு!

Posted by - August 31, 2021
கருவலகஸ்வெவ – குடமெதவாச்சியா பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த யானைக் குட்டியை பத்திரமாக மீட்டு காட்டுக்குள் விடப்பட்டதாக கருவாகலஸ்வெவ வனவிலங்கு…
Read More

ஆசிரியர், அதிபர், ஆசிரியர் ஆலோசகர் சேவைகளை அகப்படுத்தப்பட்ட சேவையாக அறிவிக்க தீர்மானம்!

Posted by - August 31, 2021
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக (Closed Service) வர்த்தமானியில் அறிவிக்க…
Read More

அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்-பசில்

Posted by - August 31, 2021
அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின் காரணமாக அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவல் காரணமாக…
Read More

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் சுயதனிமையில்

Posted by - August 31, 2021
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குடாஓயா பிரதேத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
Read More