உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த பரிந்துரைகள் முன்வைப்பு!

Posted by - September 3, 2021
உள்ளூராட்சி அமைப்புகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையாக குறைக்க வேண்டும் என தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட…
Read More

கொரோனாச் சாவு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது! – இராணுவத் தளபதி

Posted by - September 3, 2021
கொரோனாச் சாவு எண்ணிக்கையைத் தம்மால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது!

Posted by - September 3, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் – சஜித் பிரேமதாஸ

Posted by - September 3, 2021
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி நகரும் அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். நுகர்வோர்…
Read More

இரண்டு வாரங்களிற்கு முடக்கல்நிலையை நீடிக்கவேண்டும் – அசேல குணவர்த்தன

Posted by - September 3, 2021
தற்போதைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் பலன் கிடைக்கவேண்டும் என்றால் தற்போதைய முடக்கல்நிலையை மேலும் இரண்டு வாரங்களிற்கு நீடிக்கவேண்டும் என சுகாதார…
Read More

ரிஷாட்டிடமிருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

Posted by - September 2, 2021
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Read More

புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளார்

Posted by - September 2, 2021
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை…
Read More

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை-இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்

Posted by - September 2, 2021
நாட்டில் பயன்படுத்தப்படும் 1,200 மருந்து வகைககளில் 35 க்கும் குறைவான மருந்து வகைகளே பற்றாக்குறை இருப்பதாக இலங்கை அரச மருந்தகக்…
Read More

நாட்டில் மேலும் 2,773 பேருக்கு கொரோனா

Posted by - September 2, 2021
நாட்டில் மேலும் 2,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More