கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை!

Posted by - September 5, 2021
கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடங்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி…
Read More

மின்கம்பி ஒன்றில் சிக்குண்டு ஒருவர் பலி!

Posted by - September 5, 2021
மஹவ கடவலே பகுதியில் சட்டவிரோதமாக காணப்பட்ட மின்கம்பி ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,083 பேர் கைது!

Posted by - September 5, 2021
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,083 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி

Posted by - September 5, 2021
அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எதிர்வரும் 06…
Read More

அரசாங்கம் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்படுகிறது – மனுஷ

Posted by - September 4, 2021
அரசாங்கம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் விவகாரத்தில் வணிக ரீதியில் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது. நாட்டிற்கு 200 –…
Read More

இரத்தினபுரியில் 32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!

Posted by - September 4, 2021
இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, சீலங்கம பிரதேசத்தில் 32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்தது – சன்ன ஜயசுமன

Posted by - September 4, 2021
நாட்டில் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Read More

பாடசாலைகளை தாமதமின்றி திறக்கலாம்!

Posted by - September 4, 2021
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு…
Read More