களுத்துறையில் பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

Posted by - September 10, 2021
களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று காலை 8.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்…
Read More

ஐ.நா 76ஆவது கூட்டத்தொடரில் கோட்டாபய பங்கேற்பு!

Posted by - September 10, 2021
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் கோட்டாபய ராஜபக்ஷ…
Read More

இன்றும் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்பட்டுள்ளன!

Posted by - September 10, 2021
நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், பேலியகொடை மெனிங் சந்தையும், இன்றைய தினமும் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல்…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

Posted by - September 10, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரை…
Read More

மக்களுக்கு அரசு துரோகம் இழைப்பு! – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

Posted by - September 10, 2021
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்களுக்குத்  துரோகம் இழைக்கும் வகையிலான மிக மோசமான சட்டமூலங்களை தற்போதைய…
Read More

நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்

Posted by - September 10, 2021
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை…
Read More

கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்!

Posted by - September 10, 2021
திருகோணமலை – மொரவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காகச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…
Read More

தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ளதால், நாட்டில் உள்ள பிள்ளைகள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இல்லை!

Posted by - September 9, 2021
ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைய அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க வேண்டும்

Posted by - September 9, 2021
வீழ்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் நாட்டில் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே…
Read More

12-18 வயதுக்கு இடைப்பட்ட சகலருக்கும் விரைவில் தடுப்பூசி

Posted by - September 9, 2021
12-18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Read More