நால்வரை வைத்திசாலைக்கு அனுப்பிய குடை Posted by தென்னவள் - September 10, 2021 குடையொன்று மோதியதால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More
மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா Posted by தென்னவள் - September 10, 2021 மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ டி லக்ஷ்மன், செப்டெம்பர் 14ஆம் திகதியன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளார். தேசமான்ய பேராசிரியர்… Read More
சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா Posted by தென்னவள் - September 10, 2021 அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள் உள்ளாகியுள்ளார். அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறந்திருக்கும் Posted by தென்னவள் - September 10, 2021 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், நாடளாவிய ரீதியிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறந்திருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல்… Read More
வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் கைது! Posted by நிலையவள் - September 10, 2021 கேகாலை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கேகாலை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றுடனும், 9 மில்லிமீற்றர் ரக… Read More
கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண்ணொருவர் மரணம்! Posted by நிலையவள் - September 10, 2021 குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர காவற்துறை பிரிவுக்குட்பட்ட இங்கினிமிட்டிய – பலுகொல்ல காட்டுக்குள் உட்பிரவேசித்த பெண்ணொருவர், கட்டுத்துவக்கு வெடித்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.… Read More
மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் கணவன் Posted by நிலையவள் - September 10, 2021 கொழும்பு, கெஸ்பேவ காவற்துறை பிரிவுக்குட்பட்ட மடபாத பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை வெட்டிக் கொலை செய்த பின்னர்… Read More
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – கமால் குணரத்ன Posted by நிலையவள் - September 10, 2021 நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினை எதிர்த்துப்… Read More
அதிகாரத்தை கைப்பற்ற தற்போதைய அரசிற்கு ஆதரவளிக்கவில்லை – கொழும்பு பேராயர் Posted by நிலையவள் - September 10, 2021 தற்போதைய பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையோ ஒருபோதும் ஆதரிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.… Read More
தற்போது பதிவாகும் கொவிட் தொற்றுக்கு 95.8% டெல்டா திரிபே காரணம் என ஆய்வில் உறுதி Posted by நிலையவள் - September 10, 2021 நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு, 95.8 % டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக… Read More