லொஹான் ரத்வத்தவின் அனைத்து அமைச்சுப் பொறுப்புக்களும் பறிக்கப்பட வேண்டும்!

Posted by - September 20, 2021
அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு தகுதியற்ற முறையில் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் அனைத்து அமைச்சுப் பொறுப்புக்களும் பறிக்கப்பட வேண்டுமென…
Read More

எப்படி திறக்கப்பட்டன? ஏன் திறக்கப்பட்டன?

Posted by - September 20, 2021
நாடுபூராகவும் உள்ள மதுபானசாலைகள் யாவும் அரசாங்கத்தின் அனுமதியின் பின்னரே திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதியின்றி…
Read More

குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன!

Posted by - September 20, 2021
வட்டவளை, லொனாட் பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த…
Read More

ரயில் பெட்டிகள் இலங்கைக்கு விநியோகம்

Posted by - September 20, 2021
இலங்கையில் புகையிரத சேவை உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடிப்படையில் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார…
Read More

லொஹானுக்கு எதிராக சுயாதீன விசாரணை தேவை! – தேசிய சமாதானப் பேரவை வேண்டுகோள்

Posted by - September 20, 2021
லொஹான் ரத்வத்தை ஒரு அமைச்சர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அவருக்கு எதிராக சுயாதீனமான விசாரணையொன்று நடத்தப்படுவதே பொருத்தமானது…
Read More

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் பலி

Posted by - September 20, 2021
வீரகெட்டிய – வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் பலியானதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட…
Read More

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

Posted by - September 20, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,…
Read More

மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்

Posted by - September 19, 2021
ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு முன்னெடுக்கின்ற போராட்டத்திற்கு நியாயமான தீர்வொன்றை உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு இவற்றின்…
Read More

கொரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரிப்பு

Posted by - September 19, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

நாட்டில் மேலும் 1,297 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 19, 2021
நாட்டில் மேலும் 1,297 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More