மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை : நாமல்

Posted by - September 20, 2021
மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் யார் அனுமதி வழங்கியது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
Read More

எனக்கு மரண அச்சுறுத்தல் – நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தன

Posted by - September 20, 2021
நாடு தற்போது சௌபாக்கிய நோக்கு எதுவுமில்லை என்றும், மோசடி செய்பவர்கள் விரும்பியபடி அரசாங்கம் செயற்படுகிறது என்றும் நுகர்வோர் அதிகார சபையின்…
Read More

நினைவுக் கல்வெட்டில் 50 பிரபலங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன

Posted by - September 20, 2021
தகனசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுக் கல்வெட்டில் 50 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வெலிகம பகுதியில் தகனசாலை மற்றும் இறுதிச் சடங்கு மண்டபம்…
Read More

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 15 வருட கால இரகசியத்தை வெளிப்படுத்தினார்

Posted by - September 20, 2021
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 15 வருட கால இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட…
Read More

கொவிட் -19 தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதா?

Posted by - September 20, 2021
கொவிட் -19 தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
Read More

வட்ஸ் அப் ஊடாக பண மோசடி ; இரு நைஜீரிய பிரஜைகள் கைது

Posted by - September 20, 2021
இணையம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 551 பேர் கைது

Posted by - September 20, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 578 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்- இராதாகிருஷ்ணன்

Posted by - September 20, 2021
அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்…
Read More

பல்வேறு முயற்சிகள் இருந்தும் அரிசி விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது -ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - September 20, 2021
அவசரகால விதிமுறைகளை அமல்படுத்துவது உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என ஐக்கிய…
Read More

பெற்றோரைத் தாக்கிய பிரதேச சபை உறுப்பினரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணை ?

Posted by - September 20, 2021
குறித்த தாக்குதல் சம்பவம் காரணமாகக் காயமடைந்த பெற் றோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என் றும் தாய் தீவிர…
Read More