தடுப்பூசி போடாததால் 89% இறப்புகள் பதிவு

Posted by - September 24, 2021
வவுனியாவில், கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களில் 89.25 சதவீதமானவர்கள், தடுப்பூசியின் ஒரு டோஸினையும் செலுத்தியிருக்கவில்லை என்று, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.…
Read More

சம்பிக்கவுக்கு சி.ஐ.டிக்கு அழைப்பு

Posted by - September 24, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) அழைத்துள்ளனர். வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும்…
Read More

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டம்

Posted by - September 24, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றை…
Read More

அரசாங்கத்திற்குள் முரண்பாடு ? : பிரதமருடன் முக்கிய கலந்துரையாடல் தெளிவுபடுத்தப்பட்டது

Posted by - September 24, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (23.09.2021) பிற்பகல் அலரி மாளிகையில்…
Read More

இன்று முதல் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி

Posted by - September 24, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் லேடி ரிட்ஜ்வே சிறுவர்…
Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையம் திறப்பு

Posted by - September 24, 2021
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறளாளிகளுக்கான வெகுசன…
Read More

நகரங்கள் பற்றிய வானிலை எதிர்வுகூறல்

Posted by - September 24, 2021
நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் (செப்டெம்பர் 25 ஆம் திகதியிலிருந்து) அதிகரிக்கும்…
Read More

புத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு

Posted by - September 23, 2021
புத்தளம் பகுதியில் உரிமையாளர் ஒருவரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கூரையின் மேலிருந்து கீழே வீழ்ந்த  மூன்று ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு…
Read More

இராஜகிரிய போதைப்பொருள் விவகாரம்-விசாரணைகள் சிசிடியிடம் ஒப்படைப்பு

Posted by - September 23, 2021
இராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியில் சுற்றிவளைப்பொன்றின் போது போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் காவல்துறை அதிகாரியொருவரை சிற்றுந்தினால் விபத்துக்குள்ளாக்கி தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பான விசாரணைகள்…
Read More

மத்திய வங்கியின் ஆளுநராக கப்ராலை நியமித்தமைக்கு எதிராக மனுத்தாக்கல்

Posted by - September 23, 2021
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை, மத்திய வங்கியின் அளுநராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி…
Read More