வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

Posted by - September 25, 2021
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதாவது,  செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை)…
Read More

நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனையில் பதற்றம்

Posted by - September 25, 2021
நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனையில் இன்று (25) காலை மொடர்னா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வந்த ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் வருகைத்தந்துள்ளனர். எனினும்,…
Read More

பெண் ஒருவர் கொலை

Posted by - September 25, 2021
ராஜகிரிய மொரகஸ்முல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (24) இந்த கொலை சம்பவம்…
Read More

நாடு எப்போது திறக்கப்படும்?

Posted by - September 25, 2021
தமிழ் அரசியல் கைதிகளை சாணக்கியன் எம்.பி மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இராஜாங்க அமைச்சரால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட…
Read More

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம்

Posted by - September 25, 2021
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
Read More

இலங்கை மற்றும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு

Posted by - September 25, 2021
இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது…
Read More

வைத்தியசாலையில் கைக்குண்டு; மற்றொரு நபர் கைது

Posted by - September 25, 2021
நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

அக்டோபர் 1 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்!

Posted by - September 25, 2021
எதிர்வரும் 1 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கனை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், ரயில் சேவைகளை மீண்டும்…
Read More

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி – ஒருவர் பலி

Posted by - September 25, 2021
முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (24) திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹவ பொலிஸ் பிரிவிற்கு…
Read More