நாடு எப்போது திறக்கப்படும்?

165 0

தமிழ் அரசியல் கைதிகளை சாணக்கியன் எம்.பி மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் நேரில் சென்று
பார்வையிட்டனர்.
இராஜாங்க அமைச்சரால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.