கோட்டாபய அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடிக்கும் -முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Posted by - September 29, 2021
தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் கோட்டாபய அரசுக்கு எதிராக வீதியில்…
Read More

நா.உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக தயாசிறி

Posted by - September 29, 2021
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் வடமேல் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.…
Read More

இன்று இதுவரையில் 932 பேருக்கு தொற்று உறுதி

Posted by - September 28, 2021
நாட்டில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொரோனா

Posted by - September 28, 2021
நாட்டில் மேலும் 642 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Posted by - September 28, 2021
மஸ்கெலியா டீசைட் தோட்ட  தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 20 கிலோவுக்கு அதிகமான…
Read More

அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 28, 2021
சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More

இலங்கை வரலாற்றிலேயே அரசாங்கம் ஒன்று முதல்முறையாக வங்குரோத்தாகியுள்ளது – ராஜித

Posted by - September 28, 2021
அரசாங்கம் ஒன்று இலங்கை வரலாற்றிலே முதல்முறையாக வங்குரோத்து ஆனது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…
Read More

ஏ.ரி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

Posted by - September 28, 2021
அநுராதபுரம் மாவட்டம், மின்னேரியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட மினிஹீரிகம பிரதேசத்தில் தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து பெரும் தொகைப் பணத்தைக் கொள்ளையிட்ட…
Read More

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவிப்பு

Posted by - September 28, 2021
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை…
Read More

மரக்குற்றி விழுந்ததில் நபர் ஒருவர் பலி

Posted by - September 28, 2021
கட்டுகஸ்தோட்டை பகுதியில் மரக்குற்றி விழுந்ததில் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிரேனின் உதவியுடன் மரக் குற்றிகளை…
Read More