ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஆரம்பம்

Posted by - September 30, 2021
ஆட்பதிவு திணைக்களம், ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

காணிகள் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என பரப்பப்படும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை!

Posted by - September 30, 2021
கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்குள் உள்ள காணிகள் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என பரப்பப்படும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை என…
Read More

அரச வருமானத்தை உயர்த்த சிகரெட் வரியை அதிகரிக்க வேண்டும்

Posted by - September 30, 2021
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது (ADIC)> எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சிகரட் மீதான வரி…
Read More

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்

Posted by - September 30, 2021
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்…
Read More

கொழும்பு துறைமுக அபிவிருத்தி-ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - September 30, 2021
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவின் அதானி குழுமத்துடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் உள்நாட்டு முகவரான ஜோன்…
Read More

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு இன்று முதல் மீள அனுமதி

Posted by - September 30, 2021
இன்று (30) முதல் வௌ்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் தமயந்தி…
Read More

மீண்டும் வாகன வருமான அனுமதிகள்

Posted by - September 30, 2021
கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தால் பிரதேச செயலகங்கள் ரீதியாக வழங்கப்பட்டு வந்த வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் நாளை…
Read More

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது- இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Posted by - September 30, 2021
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Read More

அரசாங்கத்தின் முடிவுகள் மற்றுமொரு கொவிட் -19 அலைக்கு வழிவகுக்கும் – இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பு

Posted by - September 30, 2021
நாட்டை மீண்டும் திறக்கும் போது அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகள் மற்றுமொரு கொவிட் -19 அலைக்கு வழிவகுக்கும் என இலங்கை…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 290 பேர் கைது

Posted by - September 30, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 290 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்…
Read More