அரசின் பங்காளிக் கட்சிகள் கொழும்பில் முக்கிய பேச்சு

Posted by - October 8, 2021
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உட்பட தேசிய வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

ரிஷாட்டுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - October 8, 2021
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

100 பெண்களை தேர்ந்தெடுத்து ’மாற்றத்துக்கான பாதை’

Posted by - October 8, 2021
நாட்டின் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஒரு சிறப்புத் திட்டத்தை தொடங்க பெப்ரல் முடிவு செய்துள்ளது. ‘மாற்றத்துக்கான பாதை’  என்று…
Read More

பயணக் கட்டுப்பாடு: நீடிப்பு அறிவிப்பு வெளியானது

Posted by - October 8, 2021
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என…
Read More

திருக்குமரன் நடேசன் கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலையானார்

Posted by - October 8, 2021
முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பெண்டோரா…
Read More

இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலை அறிவிப்பு

Posted by - October 8, 2021
கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை…
Read More

காவல்துறை பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

Posted by - October 8, 2021
2014 ஆம் ஆண்டு தரமுயர்வுக்கான தகுதியை பெற்று, உயர்வு வழங்கப்படாமலிருந்த 225 தலைமை காவல்துறை பரிசோதகர்களை, உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக…
Read More

18 வயது பூர்த்தியானவுடன் வாக்குரிமை-சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - October 8, 2021
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்தவுடன், இளைஞர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் பொருட்டு வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன் வைத்துள்ளதாகச்…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் யாழ். சிறைக்கு மாற்றம்

Posted by - October 8, 2021
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படுவதற்கான…
Read More

இராகலையில் குடியிருப்பொன்றில் தீவிபத்து: சிறுவர்கள் இருவர் உட்பட 5 பேர் பலி

Posted by - October 8, 2021
இராகலை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர். இராகலை காவல்துறை…
Read More