கொழும்பில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து தோட்டாக்கள் மீட்பு

Posted by - October 14, 2021
கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 205 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

Posted by - October 14, 2021
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
Read More

வெள்ளைப்பூடு மோசடி : கைதான சதொச அதிகாரிகள் பிணையில் விடுதலை

Posted by - October 14, 2021
வெள்ளைப்பூடு ஊழல் தொடர்பாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நான்கு சதொச அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
Read More

நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 14, 2021
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் பலி

Posted by - October 14, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது!

Posted by - October 14, 2021
கஹாவத்தை பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீகஹாவத்தை, தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள…
Read More

இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லை

Posted by - October 14, 2021
இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லையென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…
Read More

ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

Posted by - October 14, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்…
Read More

இலங்கைக்கு மீண்டுமோர் ஆபத்து

Posted by - October 14, 2021
மலேரியா ஒழிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் இரத்த மாதிரிகள் கடந்த ஆண்டு முதல் சோதிக்கப்படாததால், இலங்கையில் மலேரியா பரவும்…
Read More

விபசார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது

Posted by - October 14, 2021
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் குடாபாடுவ பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
Read More