அரசின் அசமந்தப்போக்கால் மீனவர்கள் பெரிதும் பாதிப்பு! – சஜித்

Posted by - October 15, 2021
நாட்டில் அரசின் அசமந்தப்போக்கால் மீனவர் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர்,…
Read More

மண்ணெண்ணெய் அடுப்புக்கும் தட்டுப்பாடு

Posted by - October 15, 2021
புறக்கோட்டை உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை…
Read More

இன்று முதல் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணி ஆரம்பம்!

Posted by - October 15, 2021
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர…
Read More

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Posted by - October 15, 2021
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் ரீ- 56 ரகத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் காவல்துறை…
Read More

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பூசி

Posted by - October 15, 2021
18 மற்றும் 19 வயது பிரிவைக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை பாடசாலைகளில் இன்று…
Read More

திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் இந்தியாவிற்கு சொந்தமல்ல – விஜித ஹேரத்

Posted by - October 15, 2021
திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு சொந்தமாக்கப்படவில்லை. உடன்படிக்கை மூலமாக இவற்றை இந்தியாவிற்கு கொடுத்துவிட்டதாக கூறுவது முழுப்பொய்யாகும் எனவும், சகல…
Read More

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு விளக்கமறியல்

Posted by - October 14, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட  சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய…
Read More

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - October 14, 2021
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹினெவிகல பகுதிய்ல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

வாழ்க்கைச் செலவு உயர்வு அரசாங்கத்தின் தவறு அல்ல – மின்சக்தி அமைச்சர்

Posted by - October 14, 2021
நாட்டில் பொருட்களின் விலை உயர்வு அரசாங்கத்தின் தவறு அல்ல என மின்சக்தி அமைச்சரான காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.
Read More

மெகசின் சிறையில் தொற்று நீக்கியை அருந்திய இருவர் பலி

Posted by - October 14, 2021
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் தொற்று நீக்கியை அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More