கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் மரணம்!

Posted by - October 16, 2021
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(15) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக…
Read More

அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ

Posted by - October 16, 2021
ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள்…
Read More

நாட்டில் மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள்

Posted by - October 16, 2021
நாட்டில் மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

அதுரலியே ரதன தேரர் கட்சியில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு

Posted by - October 16, 2021
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரதன தேரர் அபே ஜனபல கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

பொருளாதார நெருக்கடிக்கு இதுதான் காரணம் ; சீ.வை.பி. ராம்

Posted by - October 16, 2021
அரசாங்கத்திடம் முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லை. அதன் விளைவாகவே ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது.
Read More

இந்தியாவிலிருந்து வரும் உயர்தர திரவ உரங்கள்

Posted by - October 16, 2021
உயர்தர நைட்ரஜன் திரவ உரங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் என  விவசாய…
Read More

ஏழு மூளைகள் இருந்து என்ன பயன்

Posted by - October 16, 2021
பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகைளைக் கொண்டிருக்கும் ஒருவர் இருப்பதாக பெருமை பேசிய அரசாங்கம், இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்களை…
Read More

காவல்துறையினரின் தலையீடின்றி தொழில் பிணக்குகள் தீர்க்கப்பட வேண்டும் – ஜீவன் தொண்டமான்

Posted by - October 16, 2021
பெருந்தோட்டங்களில், தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொழில் பிணக்குகளுக்கான தீர்வை, தொழிற்சங்கங்களும், தோட்ட முகாமைத்துவ நிர்வாகமும் தொழில் உறவு ரீதியாகவே தீர்க்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர்…
Read More

வடக்கு, கிழக்கு போராட்டங்களுக்கு மாவை தலைமை! – தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் கூடித் தீர்மானம்

Posted by - October 16, 2021
வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More