மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

Posted by - October 19, 2021
இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (19) காலை கட்டுநாயக்க விமான…
Read More

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரி

Posted by - October 19, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று…
Read More

வியாழன் முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - October 19, 2021
மாகாணங்களுக்கடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

Posted by - October 19, 2021
சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர்…
Read More

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறைந்துள்ளது – சந்திம வீரக்கொடி

Posted by - October 19, 2021
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,…
Read More

வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வெறுக்கின்றனர் – மனோகணேசன்

Posted by - October 18, 2021
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எதிர்கட்சியாகிய நாங்கள்…
Read More

உயர் நீதிமன்றத்தை நாடிய மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர்

Posted by - October 18, 2021
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் (LNG) பங்குகள் மாற்றம் தொடர்பில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண.…
Read More