நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மீள திறப்பு!

Posted by - October 22, 2021
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும், மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை…
Read More

கொவிட் தொற்றால் 12 பேர் பலி!

Posted by - October 22, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

அடுத்தவாரம் முதல் 125 ரூபாவுக்கு கீரி சம்பா

Posted by - October 22, 2021
இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா தொகையை அடுத்தவாரம் முதல் கிலோ ஒன்று 125 ரூபா என்ற விலையில், சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை…
Read More

தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

Posted by - October 22, 2021
மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.…
Read More

விடுதலைப் புலிகளின் 14 முக்கியஸ்தர்களின் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது?

Posted by - October 22, 2021
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் பிள்ளைகள் பலர் பலவந்தாகக் காணாமலாக்கப்பட்டதை…
Read More

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் போராட்டம்

Posted by - October 22, 2021
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்…
Read More

குற்றவாளிகள் விடுதலை, அப்பாவிகள் சிறைகளில்! – கிரியெல்ல

Posted by - October 22, 2021
“நாட்டில் அப்பாவிகள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை, குற்றவாளிகள் சகலரும் தற்போது விடுதலையாகிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க…
Read More

மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது- காமினி லொக்குகே

Posted by - October 22, 2021
எதிர்காலத்தில் எவ்விதத்திலும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…
Read More

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – கம்மன்பில

Posted by - October 22, 2021
“நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. வதந்திகளை நம்பியே மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் சிலர், சிறை மாறுகிறார்கள்!

Posted by - October 22, 2021
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வருகைதந்த போது அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம்…
Read More