துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

Posted by - October 26, 2021
அங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றதாகக் காவல்துறையினர்…
Read More

2020 உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - October 26, 2021
2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-score cutoff marks) இந்த வாரம் வெளியிடப்படும் என்று…
Read More

நிருபமா ராஜபக்சவை விசாரணைக்கு அழைப்பு!

Posted by - October 26, 2021
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Read More

புரியாணியை சாப்பிட்டிருந்தால் மைத்திரியிடமே கேட்க வேண்டும்

Posted by - October 26, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது எமது அரசாங்கம் இல்லை எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன…
Read More

கைகளுடன் கால்களுக்கும் விலங்கிட வேண்டும்

Posted by - October 26, 2021
இந்த நெனோ நைட்ரிஜன் உர இறக்குமதியில் பல கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
Read More

மாணவர்கள் தடுப்பூசி போட அக்கறையற்ற நிலை

Posted by - October 25, 2021
பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதில் அக்கறையற்ற நிலையில் காணப்படுவதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா…
Read More

அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சிஐடியில் முறைப்பாடு!

Posted by - October 25, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்து அரச புலனாய்வு சேவையின்…
Read More

மூன்று விபத்துக்களில் பெண் உட்பட மூவர் பலி!

Posted by - October 25, 2021
மூன்று இடங்களில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று காவல்துறை தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது. இதற்கமைவாக அநுராதபுரம், இபலோகம…
Read More

எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன் – மஹிந்தானந்த

Posted by - October 25, 2021
“எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் பின்வாங்கபோவதும் இல்லை.” இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாடெங்கும் விவசாயிகளால்…
Read More