புதிய விவசாயப் புரட்சி அவசியம்

Posted by - November 1, 2021
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்து செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…
Read More

6 வருடங்களின் பின் நேரடி விமான சேவை

Posted by - November 1, 2021
பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானம்,…
Read More

அனைவருக்கும் கதவுகள் திறந்திருக்கும்- ஞானசார தேரர்

Posted by - November 1, 2021
“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய,…
Read More

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்- இராணுவத் தளபதி

Posted by - November 1, 2021
நாட்டில் தொடர்ந்து கொவிட் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர…
Read More

அனுராதபுரத்தில் உள்ள சில பாடசாலைகளில் கொவிட் கொத்தணி

Posted by - November 1, 2021
அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளிள் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

தேசதுரோகியாகவும் இருக்க முடியாது – வாசுதேவ

Posted by - November 1, 2021
அரசியல் அனுபவமில்லாதவர்களே எமக்கு எதிராக கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். எச்சவாலையும் எதிர்க்கொள்ள தயார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேசப்பற்றாளர்களாகவும், ஆட்சிக்கு…
Read More

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - November 1, 2021
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட…
Read More

நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவேன் – மஹிந்தானந்த

Posted by - November 1, 2021
நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
Read More

மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Posted by - November 1, 2021
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக…
Read More