வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

Posted by - October 29, 2021
கொவிட் 19 தொற்றுதியான நிலையில், காணாமல் போய் இருந்த கொத்மலை காவல்துறை உத்தியோகத்தர் கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்தாங்கியிலிருந்து இன்று…
Read More

நாட்டில் மேலும் 415 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 29, 2021
நாட்டில் மேலும் 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

இந்திய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்தித்த சம்பந்தன்!

Posted by - October 29, 2021
இன்று மாலை 4.00 மணியளவில் இந்திய உயர்ஸ்தானிகர் திரு.கோபால் பாக்ளே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தனை,…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்!

Posted by - October 29, 2021
கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த சேவைகள் எதிர்வரும் முதலாம்…
Read More

பயணத்தடை முற்றாக நீங்கினாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை – சுதர்ஷினி

Posted by - October 29, 2021
“இலங்கை முழுவதிலும் அமுலில் இருந்த சகல பயணத்தடைகளும் நீக்கப்பட்டாலும் கொரோனாவின் ஆபத்து இன்னமும் குறையவில்லை. எனவே, மக்கள் அனைவரும் புதிய…
Read More

விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி – மஹிந்தானந்த

Posted by - October 29, 2021
விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,…
Read More

மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? – சஜித் அணி கேள்வி

Posted by - October 29, 2021
மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண கேள்வி…
Read More

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 32 பேர் கைது

Posted by - October 29, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

Posted by - October 29, 2021
அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் …
Read More

செயலணியில் தமிழ் உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் -செந்தில் தொண்டமான்

Posted by - October 29, 2021
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள்…
Read More