விலையை நிலைப்படுத்துவதற்கு மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி

Posted by - November 30, 2021
சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான…
Read More

இந்து சமுத்திர மாநாட்டில் டிசம்பர் 4 இல் கோட்டாபய உரை!

Posted by - November 30, 2021
இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் த கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் என்று அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்…
Read More

சு.கவை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று அக்கட்சிக்குத் தலைமை : மைத்திரி அணி மீது ‘மொட்டு’ கடும் விமர்சனம்

Posted by - November 30, 2021
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்தவர்கள்தான் இன்று அக்கட்சியை வழிநடத்துகின்றனர். – என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகினார் அர்ஜுன ரணதுங்க!

Posted by - November 29, 2021
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்றுடன் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More

விமானப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்று அறிமுகம்!

Posted by - November 29, 2021
ஒமிக்ரோன் எனப்படும் புதிய வகை கொவிட் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை – அமைச்சர் கம்மன்பில

Posted by - November 29, 2021
அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில்…
Read More

வடகில் மேலும் 3,000 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை தீர்மானம்

Posted by - November 29, 2021
வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில்…
Read More

எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - November 29, 2021
எதிர்க் கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மத குருமார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…
Read More