11 பேர் கடத்தல் விவகாரம் : ஜனவரியில் விசாரணை

Posted by - December 4, 2021
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை  காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி…
Read More

’பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டும்’

Posted by - December 4, 2021
கோதுமைமா விலை உயர்வானது, பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம்…
Read More

சபையில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு

Posted by - December 4, 2021
தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More

இலங்கைக்கு வந்துள்ள எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை

Posted by - December 4, 2021
இலங்கைக்கு வந்துள்ள லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலின் எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை…
Read More

மின் துண்டிப்பு நாசகார செயலாக இருந்தால் உரிய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – சமல் ராஜபக்ஷ

Posted by - December 4, 2021
நாடு பூராகவும் இடம்பெற்ற மின்துண்டிப்பு நாசகார செயலாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் சமல்…
Read More

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது – ராஜித

Posted by - December 4, 2021
நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கையிருப்பிலுள்ள ஒரு சில மருந்துகளின் விலைகளும் வானளவிற்கு உயர்ந்துள்ளன. பாம்பு விஷ எதிர்ப்பு …
Read More

இராணுவத்தின் ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே – சரத் பொன்சேகா

Posted by - December 4, 2021
ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னாகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே. இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக  இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதை…
Read More

20 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 3வது தடுப்பூசி!

Posted by - December 4, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய்…
Read More

சிங்கள நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்

Posted by - December 4, 2021
சிங்கள நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு…
Read More

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது

Posted by - December 4, 2021
பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட…
Read More