கெசல்வத்த பவாஸ் கொலை தொடர்பில் நால்வர் கைது!

Posted by - December 6, 2021
கெசல்வத்த பவாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
Read More

தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Posted by - December 6, 2021
புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரொன் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து தடுப்பூசி வழங்கலைக் கட்டாயமாக்க வேண்டும் என பொது சுகாதார…
Read More

புதிய அரசை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர் – விஜித ஹேரத்

Posted by - December 5, 2021
” இந்த அரசை விரட்டியடித்து,  நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய – அதேபோல மக்களுக்கு சேவைகளை செய்யக்கூடிய அரசொன்றை உருவாக்குவதற்கு அனைத்து இன…
Read More

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : சந்தேகநபர்கள் மாயம்

Posted by - December 5, 2021
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் பீர் சயிபு வீதியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் , அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால்…
Read More

மாமனாரை கொலை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

Posted by - December 5, 2021
களுத்துறை,கொஹொலான ஹெட்டிகொட பிரதேசத்தில் மாமனாரை தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்குமிடையில் நீண்ட…
Read More

இந்தியாவிடமிருந்து மேலும் 1.4 பில்லியன் டொலரைக் கடனாகப் பெறும் இலங்கை!

Posted by - December 5, 2021
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிடம் இருந்து மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்நிதியை பரிமாற்று முறைமையின்…
Read More

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை!

Posted by - December 5, 2021
நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் பலி!

Posted by - December 5, 2021
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(04) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக…
Read More

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு

Posted by - December 5, 2021
சியல்கொட் நகரில் கொல்லப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி…
Read More

நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - December 5, 2021
நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More