புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு-திருமணம் தொடர்பான கட்டுப்பாடுகளில் மாற்றம்

Posted by - December 16, 2021
இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலான புதிய சுகாதார வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று…
Read More

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிவாயு நிறுவனத்தை விரைவில் ஸ்தாபிக்குமாறு கோரிக்கை!

Posted by - December 16, 2021
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் அமைக்கப்படவுள்ள புதிய எரிவாயு நிறுவனம் விரைவில் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென பெற்றோலியக் கூட்டுத்தாபன ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின்…
Read More

யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் காணிகளைக் கொடுத்து டொலர் பெற அரசு முயற்சி!!

Posted by - December 15, 2021
கொழும்பு உட்பட நாட்டின் முக்கியமான பிரதேசங்களில் உள்ள சுமார் 50 காணிகளை அபிவிருத்தித் திட்டங்களுக்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க…
Read More

நாட்டில் மேலும் 588 கொவிட் தொற்றாளர்கள்

Posted by - December 15, 2021
நாட்டில் மேலும் 588 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில்…
Read More

தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

Posted by - December 15, 2021
தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) நண்பகல் 12 மணி முதல் தொடருந்து சேவைகளிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளனர். கோரிக்கைகள்…
Read More

சிசிர மென்டிஸ் சாட்சியாளராக அழைக்கப்பட மாட்டார்

Posted by - December 15, 2021
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் சாட்சியாளராக தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர…
Read More

பொடி மெனிகே புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி!

Posted by - December 15, 2021
பொடி மெனிக்கே புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பம் இன்று (15) திகதி மதியம்…
Read More

பொகவந்தலாவயில் 17 மாணவர்கள் மீது குளவிக் கொட்டு!

Posted by - December 15, 2021
பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர். இப்பாடசாலை கட்டடத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில்…
Read More