இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்!

Posted by - December 25, 2021
நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் இருந்து, இலங்கைக்கு…
Read More

வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 வருடங்களுக்கு மாற்றமுடியாத கொள்கை திட்டம் – ஐ.தே.க

Posted by - December 25, 2021
நாடு வங்குராேத்து நிலைக்கு கொண்டுசெல்லும் வகையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இந்த நிலைக்கு அரசாங்கமே காரணமாகும். மாறாக நாட்டை ஆட்சி…
Read More

வீதியில் நபரொருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – பொலிஸ் தலைமையகம்

Posted by - December 25, 2021
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் நபரொருவரை தாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்…
Read More

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற 9 பேர் அதிரடியாக கைது

Posted by - December 25, 2021
சிவனொளிபாதமலை யாத்திரைக்காக கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற 9 பேர் ஹட்டன் கோட்ட குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

இறக்குமதிக்கு இடையூறாக உள்ள டொலர் தட்டுப்பாடு

Posted by - December 25, 2021
துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

டுபாய் செல்ல முயற்சித்த 7 இலங்கையர்கள் கைது

Posted by - December 25, 2021
டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த எழுவர் கைது

Posted by - December 25, 2021
6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும்!

Posted by - December 25, 2021
லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில்,…
Read More

நாளை முதல் அனைத்து சேவைகளில் இருந்தும் விலக தீர்மானம் – தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்

Posted by - December 25, 2021
தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, தொடருந்து திணைக்களத்துக்கு நாளாந்தம் சுமார் 10 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக…
Read More

திருக்கோவில் காவல் நிலைய துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

Posted by - December 25, 2021
அம்பாறை – திருக்கோவில் காவல் நிலையத்தில், காவல்துறை உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று(24) இரவு 10 மணியளவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த…
Read More