சீனாவின் நம்பிக்கையை எதிர்க்கட்சி வென்றுள்ளது – சஜித்

Posted by - December 28, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் மருத்துவ உபகரண நன்கொடை திட்டமான ‘ஹஸ்மாக்’க்கு சீன அரசாங்கம் 19.6 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது.…
Read More

கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஷ்

Posted by - December 28, 2021
பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடனை…
Read More

ஜே.வி.பி யுடன் இணைவது குறித்து தீர்மானிக்க வில்லை – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

Posted by - December 28, 2021
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணியமைத்து செயற்பட முடியும் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை…
Read More

‘சன்ஷைன் சுத்தா’ கொலை-மற்றுமொரு சந்தேக நபர் கைது

Posted by - December 28, 2021
‘சன்ஷைன் சுத்தாவின்’ கொலையுடன் தொடர்புடைய பிரிதொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 3 ஆம்…
Read More

வாடகைக்கு பெற்ற காரை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

Posted by - December 28, 2021
மோட்டார் வாகன பதிவு சான்றிதழை போலியாக தயாரித்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட காரை 5,750,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட…
Read More

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

Posted by - December 28, 2021
இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில்…
Read More

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு!

Posted by - December 28, 2021
கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்கு மேலும் 1,147,770 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக…
Read More

சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ இலங்கை வரவுள்ளார்

Posted by - December 28, 2021
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். அவருடன் தூதுக்குழுவொன்றும்…
Read More

பொதுவான செயற்பாடுகளுக்காக எந்த கட்சிகள் ஆதரவு வெளியிட்டாலும் வரவேற்கத்தக்கது – மனோ

Posted by - December 28, 2021
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு தற்சமயம் எதிரணி மட்டத்திலே இடம்பெறுவதாகவும் அதில் ஆளும் கட்சியின் எந்த கட்சிகள் அங்கம்…
Read More

பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும் – ரமேஸ் பத்திரன

Posted by - December 28, 2021
முன்பதிவு செய்யப்பட்ட உரத்தொகை நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும்…
Read More