மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு எவ்வாறு பணம் வந்தது – ஹர்ஷடி சில்வா கேள்வி

Posted by - December 30, 2021
மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு டொலர் எந்த அடிப்படையில் கிடைக்கப்பெற்றது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய…
Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரியில் மக்கள் பாவனைக்கு

Posted by - December 30, 2021
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக…
Read More

வர்த்தகரின் வீட்டிலிருந்து 40 இலட்சம் ரூபா கொள்ளை!

Posted by - December 30, 2021
அத்தனகல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த மூவர், 40 இலட்சம் ரூபா மற்றும் கெப் ரக வாகனமொன்றை கொள்ளையிட்டு…
Read More

அனுமதிப்பத்திரமின்றி மருந்துகளை விற்பனை செய்த ஒருவர் கைது!

Posted by - December 30, 2021
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மருந்துகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

நடத்துனர் இல்லாத பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்!

Posted by - December 30, 2021
பஸ்களில் நடத்துனர் இல்லாமல் பஸ் போக்குவரத்தை முன்னெடுக்கும் புதிய திட்டம் இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ்…
Read More

இலஞ்சம் பெற்ற 36 பேர் கைது!

Posted by - December 30, 2021
இலஞ்சம் பெற்ற 36 பேர் இதுவரையிலான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சரத்துகளை புலனாய்வு செய்வதற்கான…
Read More

அமைச்சுப்பதவியை துறக்க நேர்ந்தால் தயக்கமின்றி தீர்மானம் எடுப்போம் – விமல், உதய மற்றும் வாசு

Posted by - December 30, 2021
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை ஒருபோதும் நாம் மீறவில்லை. அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய விடயங்களை வெளியில் விமர்சிப்பது அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறும் செயற்பாடு…
Read More

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் சொகுசு மகிழுந்தொன்று தீக்கிரை!

Posted by - December 30, 2021
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு மகிழுந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. நேற்றிரவு 10.20 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் குறித்த…
Read More

வெளிநாட்டில் பணியாற்றிய மற்றுமொரு இலங்கையர் கொலை!

Posted by - December 30, 2021
சீசெல்ஸ்ஸில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிரேத பரிசோதனையில்…
Read More

சீனித் தொழிற்சாலையிலிருந்து உர மூட்டைகள் திருடப்பட்டன

Posted by - December 30, 2021
இலங்கை சீனி நிறுவனத்துக்குரிய பெல்வத்த சீனி தொழிற்சாலை களஞ்சியசாலையிலிருந்து 100 உர மூட்டைகள் திருடப்பட்டுள்ளன என, புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
Read More