அமைச்சரவைக்கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து ஆராயப்படும் – மஹிந்த அமரவீர

Posted by - January 1, 2022
நாடு தற்போது பாரிய நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு வரையறுக்கப்பட்ட தெரிவுகளே காணப்படுகின்றன. எனவே எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள…
Read More

41 ஒமைக்ரொன் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அடையாளம்!

Posted by - January 1, 2022
நாட்டில் நேற்று(30) அடையாளம் காணப்பட்ட, 41 ஒமைக்ரொன் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,…
Read More

சிறிலங்கா ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Posted by - January 1, 2022
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022 ஆம் ஆண்டை, மிகுந்த…
Read More

பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

Posted by - January 1, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி…
Read More

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்

Posted by - December 31, 2021
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு…
Read More

நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள்!

Posted by - December 31, 2021
நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (30) இந்த மரணங்கள் உறுதி…
Read More

வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல்!

Posted by - December 31, 2021
வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு கசிவு காரணமாக குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு…
Read More

உணவு தட்டுப்பாடு தொடர்பில் அச்சம் வேண்டாம் – அஜந்த டி சில்வா

Posted by - December 31, 2021
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லையென விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா…
Read More