மீள் மதிப்பீட்டின் ஊடாக C யில் இருந்து A யாக மாறிய பெறுபேறு

Posted by - January 3, 2022
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன. இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C…
Read More

சகல பாடசாலைகளும் இன்று மீள திறக்கப்படுகின்றன!

Posted by - January 3, 2022
நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று(03) மீள திறக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களைக்…
Read More

இன்றுடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகிறது

Posted by - January 3, 2022
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று(03) முதல் மீண்டும் மூடப்படுகிறது. வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவில்…
Read More

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன்

Posted by - January 3, 2022
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

’இரசாயன உரத் தடையே பஞ்சத்துக்கு வழிசமைத்தது’

Posted by - January 3, 2022
இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப்போவதற்குக் காரணமென மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Read More

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்

Posted by - January 3, 2022
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று…
Read More

பாடசாலை பஸ் சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

Posted by - January 3, 2022
எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை இன்று முதல் 20…
Read More