சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

Posted by - January 4, 2022
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

சுகாதார விதி மீறல் – 1901 பேருக்கு எச்சரிக்கை!

Posted by - January 4, 2022
சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டி தொடர்பான விதிமுறைகள் உரிய…
Read More

அதிவேக பஸ்களின் கட்டணமும் கூடியது

Posted by - January 4, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணம் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணமும் அதிரிக்கப்பட்டுள்ளது.
Read More

ஒரு மாதத்துக்குள் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் நீங்கும்

Posted by - January 4, 2022
ஒரு மாதத்துக்குள் அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் நீங்கும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் காணப்படும்…
Read More

புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது

Posted by - January 4, 2022
புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட…
Read More

டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

Posted by - January 4, 2022
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கான ‘டிஜிட்டல் அடையாள அட்டை’…
Read More

சர்வதேச நாணய நிதியத்தை நாட அனுமதி

Posted by - January 4, 2022
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்…
Read More

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி!

Posted by - January 4, 2022
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது. இவற்றின் வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.…
Read More

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நிதி அமைச்சர் பசில் சற்று முன்னர் வழங்கிய அறிவிப்பு

Posted by - January 3, 2022
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Read More