இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட்

Posted by - January 5, 2022
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றிற்கு சென்றுள்ள…
Read More

கிரான்பாஸ் கொலை சம்பவம் – 6 இளைஞர்கள் கைது

Posted by - January 5, 2022
டிக்டொக் தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது…
Read More

அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு – தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பு!

Posted by - January 5, 2022
சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170…
Read More

அறியாதவர்களே தோல்வி என கூறுகின்றனர் – மஹிந்தானந்த

Posted by - January 5, 2022
நாட்டில் எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம். விவசாயத்துறை அமைச்சின் முன்னேற்றங்களை அறியாதவர்கள் தான் விவசாயத்துறை…
Read More

12-15 வயதுடைய சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை தடுப்பூசி

Posted by - January 5, 2022
நாட்டில் 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More

கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம்

Posted by - January 5, 2022
இன்று காலை புதன்கிழமை கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த போராட்டம் வயதெல்லையின் அடிப்படையில்…
Read More

அந்நிய செலாவணி இருப்பு 3 பில்லியனை எட்டியது – ரமேஷ்

Posted by - January 5, 2022
வெளிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டி என்பவற்றை மீள செலுத்துவதில் ஒருபோதும் நெருக்கடி ஏற்படாது. சீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பண…
Read More

புதிதாகப் பணத்தை அச்சடிப்பது மிகமோசமான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கும் – காவிந்த

Posted by - January 5, 2022
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தவர்போன்று அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதாக…
Read More

சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் கவலைக்குரியது – டலஸ்

Posted by - January 5, 2022
இராஜாங்க அமைச்சு பதவியிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டமை கவலைக்குரியது. எனினும் இது அமைச்சரவையிலோ அல்லது கட்சியில் உள்ளக மட்டத்திலோ கலந்துரையாடி…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேகநபர் மரணம்

Posted by - January 5, 2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று (04)…
Read More